×
ஒவ்வொரு இபாதத்துக்குமான வெகுமதிகளை அல்லாஹுதஆலா தந்திருக்கின்றான்.அவ்வெகுமதிகளில் மிகப்பெருமதியான வெகுமதியனை தருவதாக ஒப்புக் கொண்ட இபாதத் ஹஜ்ஜாகும். ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜை அடைய்ய இல்லற வாழ்வில் தவிர்ந்திருப்பது மட்டுமல்ல தீய காரியங்களிலிருந்து தவிர்ந்திருப்பதும் அவசியம். ஹஜ்ஜில் பொறுமை, அர்ப்பணம், தியாகம் கொண்டு நிறைவு செய்பவருக்கான கூலி சுவனமாகும் என்பதனையும் தெளிவபடுத்துகிறது.