×
கடன் பெரும் பிரச்சினையாக வளர்ந்துள்ளது. கடன் என்பது அமானிதமாகும். அதனை திருப்பி கொடுப்பதும் வாக்கு மீறுவதும் பெரும் தவறு. குர்ஆனில் நீண்ட வசனம் கடன் சம்பந்தப்பட்டது. சூறா பகரா 2-282