×
Image

இஃலாஸ் - (தமிழ்)

வணக்கங்கள் உட்பட மனித வாழ்கையின் அனைத்து காரியங்களலும் இஃலாஸின் முக்கியத்துவம்.

Image

வாழ்வாதாரமளிப்பவன் அல்லாஹ்வே - (தமிழ்)

"ரஸ்ஸாக் என்பது அல்லாஹ்வின் அழகிய பெயர்களில் ஒன்று ரஸ்ஸாக் என்ற பெயர் இடம்பெற்றுள்ள சில இறைவசனங்கள் ரஸ்ஸாக் என்பதன் விளக்கமும், அது பற்றிய ஸலபுகளின் கருத்துக்களும் ரிஸ்கில் மிகச்சிறந்தது இறையச்சமே மக்களுக்கு மத்தியில் சில நோக்கங்களுக்காக அல்லாஹ் வாழ்வாதாரத்தில் தராதரம் வைத்துள்ளான் ரிஸ்க் விஸ்தீரனமாக சில வழிகள்"

Image

இறைவனின் கண்காணிப்பு - பகுதி 2 - (தமிழ்)

"அல்லாஹ் கண்காணிக்கின்றான் என்பதை உணர்வதற்கான சில வழிகள் 1. அல்லாஹ் தன்னை எல்லா நேரங்களிலும் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வு 2. பாவம் செய்யும் போது வெட்க உணர்வு ஏற்படல் 3. மனித உறுப்புக்கள் அனைத்தும் அவனுக்கு எதிராக மறுமையில் சாட்சி சொல்லும் என்பதை உணர்தல் 4. தனிமையிலும் அல்லாஹ்வை அஞ்சுவோருக்குள்ள பாரிய கூலியை நினைவுகூர்தல்"

Image

இறைவனின் கண்காணிப்பு - பகுதி 1 - (தமிழ்)

"அடியார்களின் அனைத்து சொல், செயல்களையும் அல்லாஹ் கண்காணிக்கின்றான். உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பதையும், கண்ஜாடைகளையும் கூட அவன் அறிகின்றான். அல்லாஹ்வின் அறிவும், கண்காணிப்பும் அனைத்து படைப்பினங்களையும் உள்ளடக்கும். அல்லாஹ்வின் கண்காணிப்பு பற்றி வந்துள்ள இறைவசனங்கள், நபிமொழிகள்"

Image

மார்க்கத்தில் நிலையாயிருக்க சில வழிகள் - 2 - (தமிழ்)

பிரார்த்தனை, நபிமார்களின் வரலாறுகளை ஆய்வு செய்து, அதிலிருந்து படிப்பினை பெறல்

Image

மார்க்கத்தில் நிலையாயிருக்க சில வழிகள் - 1 - (தமிழ்)

இறைநம்பிக்கை , அல்குர்ஆன் ஓதல் போன்ற காரணங்கள்

Image

ஒரே ஆட்சியாளனிடம் புகலிடம் கோரல் அவசியம் என்பதற்கான சான்றுகள் - (தமிழ்)

ஒரே ஆட்சியாளனிடம் புகலிடம் கோரல் அவசியம் என்பதற்கான சான்றுகள்

Image

நபி (ஸல்) அவர்களின் வழிமுறை - (தமிழ்)

அனைத்து வணக்கங்களிலும் நபியவர்களின் ஸுன்னாவைப் பின்பற்றுவதன் அவசியம்

Image

வெள்ளிக்கிழமையின் சிறப்பும், அதன் ஒழுங்குகளும் - (தமிழ்)

இந்த புத்தகம் வெள்ளிக்கிழமையின் சிறப்பையும், அதன் ஒழுங்குகளையும் கூறுகிறது

Image

பொறுமை - (தமிழ்)

"அல்லாஹ்வின் விதியில் பொறுமை காத்தலின் அவசியம் பொறுமை பற்றி வந்துள்ள இறைவசனங்கள், நபிமொழிகள் பொறுமையாளர்களுக்கு அல்லாஹ்விடமிருக்கும் மகத்தான கூலி"

Image

இறையச்சம் - பகுதி 2 - (தமிழ்)

"நபியவர்கள் தமது பிரசங்கங்களில் இறையச்சத்தைக் கொண்டு உபதேசிப்பதை வழமையாக்கிக் கொண்டிருந்தார்கள் அல்லாஹ் இறைபக்தியுடையவர்களுக்கு தனது வானம், பூமியிலிருந்து அருள்வாயில்களை திறந்து கொடுக்கின்றான்."