×
Image

உளத்தூய்மை - (தமிழ்)

அனைத்து நல்லறங்களிலும் இரண்டு நிபந்தனைகள் கட்டாயம் பேணப் பட வேண்டும். அவைகளாவன; 1- 1. “அல்லாஹ்வுக்கு” என்ற தூய எண்ணம். 2- 2. நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வழிமுறை பின்பற்றப்படல்.

Image

இஸ்லாமிய ஒளியில் குழந்தை வளர்ப்பு - (தமிழ்)

பிள்ளைகளை இஸ்லாமிய வழியில் வளர்ப்பதற்கு வழிகாட்டும் சுருக்கமான ஆதாரப்பூர்வமான நல்ல நூல். ஆசிரியர் ஷைக் ஜமீல் ஸீனு

Image

சூனியமும் பரிகாரமும் - (தமிழ்)

செய்வினை என்பதை தமிழில் பில்லி, ஏவல், சூனியம் என்று குறிப்பிடுவது போன்று அறபு மொழியில் ஸிஹ்ர், நுஷ்ரா, திப் என பல சொற்கள் கொண்டு அழைக்கப்படுகிறது. சூனியம் என ஒன்றுண்டா?அதன் மூலம் பாதிப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்த முடியுமா? பிணியையும் குணத்தை யும் உண்டாக்க முடியுமா? எனும் விடயத்தில் இஸ்லாமிய சமூகத்தில் ஒற்றைக் கருத்து காணப்படவில்லை..

Image

அகீதா தஹாவிய்யா (அகீதா அஹ்லுஸ் ஸுன்னா வால்ஜமாஆ) - (தமிழ்)

இமாம் தஹாவி அவர்கள் தொகுத்த சுருக்கமான அடிப்படை க்கை நூல்.

Image

அல்லாஹ்வின் தூதர்கள் மீது விசுவாசம் கொள்ளல் - (தமிழ்)

ஈமானின் நான்காவது கடமை இறைத் தூதர்களை விசுவாசம் கொள்வதாகும், மனித சமுதாயத்திற்கு அல்லாஹ்வின் நேர்வழியைக் காட்டி, அதன்பால் இட்டுச் செல்ல அனுப்பப்பட்டவர்களே ரசூல்மார்கள் மற்றும் நபிமார்களாவர்.

Image

ரியாத் உஸ் ஸாலிஹீன் விளக்கம் - (தமிழ்)

كتاب رياض الصالحين للإمام المحدث الفقيه أبي زكريا يحيى بن شرف النووي المتوفى سنة 676هـ - رحمه الله - من الكتب المهمة، وهو من أكثر الكتب انتشاراً في العالم؛ وذلك لاشتماله على أهم ما يحتاجه المسلم في عباداته وحياته اليومية مع صحة أحاديثه - إلا نزراً يسيراً - واختصاره وسهولته....

Image

ஒரே ஆட்சியாளனிடம் புகலிடம் கோரல் அவசியம் என்பதற்கான சான்றுகள் - (தமிழ்)

ஒரே ஆட்சியாளனிடம் புகலிடம் கோரல் அவசியம் என்பதற்கான சான்றுகள்

Image

இறை நம்பிக்கை - (தமிழ்)

ஈமானின் தூண்களில் மலக்குகள் மீது நம்பிக்கை முக்கிய பங்கு வகுக்கிறது

Image

முஸ்லிம்கள் யாவரும் அவசியம் அறிய வேண்டியவை - (தமிழ்)

நம்பிக்கை சம்பந்தமாக, அவசியம் தெரிந்து கொள்ள வேணடிய விடயங்களைக் கற்று அதன் படி செயற் படவும், குறிப்பாக ஆரம்ப நிலை மாணவர்கள் அதை விளங்கி பாடமிட ஏதுவாகவும் சுறுக்கமான புத்தகம் .

Image

இலகு நடையில் இஸ்லாமியக் கொள்கை - (தமிழ்)

இலகு நடையில் இஸ்லாமியக் கொள்கை முஸ்லிம்கள் தமக்கு மத்தியில் பல காரணங்களுக்காக வேண்டி கருத்து வேறுபாட்டுடன் இருக்க வேண்டுமென்பது அல்லாஹ்வின் நியதாக உள்ளது . இத்தகைய கருத்துவேறுபாடுகள் சிலரின் அறிவீனத்தாலும் சிலர் தன் விருப்பப்படி செயற்படுவதாலுமே உருவாகின்றன . இவ்வாறு நிகழக்கூடிய கருத்துவேறுபாடுகள் , உண்மையான வழியைத் தேடிட வேண்டுமென பெருமுனைப்போடு செயற்படும் ஓர் முஸ்லிமிடத்தில் நபி * அவர்களும் , அவர்களின் தோழர்களும் அறிவிலும் , அதை செயற்படுத்துவதிலும்....