×
Image

ஜாஹிலிய்யாவும் இஸ்லாமும் - (தமிழ்)

1.ஜாஹிலிய்யா என்றால் என்ன? சொற்பொழிவுத் தொடரில் முதலாவது. 2.ஜாஹிலிய்யாவின் வகைகள் சொற்பொழிவுத் தொடரில் இரண்டாவது.

Image

சூரா அல் மஸத் - விளக்கம் - (தமிழ்)

No Description

Image

இஸ்லாத்தின் பார்வையில் உதவி தேடுதல் - (தமிழ்)

அல்லாஹ்விடம் மாத்திரம் உதவி தேடவேண்டும், அதனை எப்படி செய்ய வேண்டும் என இஸ்லாம் காட்டும் முறை

Image

ஏகத்துவத்தின் வகைகள் - (தமிழ்)

ஏகத்துவத்தைப் பற்றிய விளக்கம்

Image

லாஇலாஹ இல்லல்லாஹ் என்பதன் விளக்கம் - (தமிழ்)

லாஇலாஹ இல்லல்லாஹ் என்பதன் பொருள், அதன் நிபந்தனைகள், அதனால் கிடைக்கும் பயன்கள்.

Image

சூரா அல் காரியா - விளக்கம் - (தமிழ்)

No Description

Image

மாற்று மதத்தவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு நடந்துக்கொண்டார்கள்? - (தமிழ்)

நபி )ஸல்) அவர்களின் வாழ்க்கையே மற்றவர்களுக்கு தஅவா பணியாக அமைந்த்து

Image

சூரா அபஸ - விளக்கம் - (தமிழ்)

No Description

Image

அல் குர்ஆனின் பார்வையில் இஸ்லாமிய பெண்கள் - (தமிழ்)

மன்ஹஜ் அல் இஸ்லாம் கருத்துக் களம் – மூதூர் நத்வதுல் உலமா அரபுக் கல்லூரி அதிபர் அஷ் ஷெய்க் அப்துல் கரீம் அவர்களுடன் கருத்து பரிமாறல். ஆண்களை போல் பெண்களுக்கும் இஸ்லாம் முக்கியத்துவம் கொடுக்கிறது. குர்ஆனில் பெண்களுக்காகவே சூராக்கள் இறக்கப்பட்டுள்ளன. முஸ்லிமான ஆண்கள் பெண்கள், என்ற அடிப்படையில் நன்மைகளில் ஈடுபடும் பெண்களை பற்றியும் சூரா அஹ்தாபில் ஆண்களுக்கு சமமாக பெண்களையும் குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது. ஜிஹாதுக்கு செல்லாமலே பெண்களுக்கு அதற்கான நன்மை எழுதப்படுகிறது.

Image

நவீன பித்அத்கள் - (தமிழ்)

மார்க்கத்தில் நபி(ஸல்) மரணத்திக்குப் பின் இபாதத் அல்லது நன்மை எனக்கருதி ஒன்றை உற்புகுத்துவது பித்அத் ஆகும்.நபிகளாரின் இறுதி வசிய்யத்தின் நான்காவதம்சம்”நான் உங்களை பித்அத்களைக் கொண்டும் எச்சரிக்கின்றோன்,ஏனெனில் அனைத்து பித்அத்களும் வழிகேடுகளாகும்” எனக் கூறினார்கள்.இன்று நவீன பித்அத்களாக ஹதீஸ்களை மறுப்பதும்,ஸஹாபாக்களை குறைகூறுதலாக உருவெடுத்துள்ளது என பித்அத்கான மொழி ரீதியான,நடைமுறை ரீதியான உதாரணங்கள் இங்கு கூறப்படுகிறது.

Image

எப்படி தொழுவது - (தமிழ்)

Audio Book: "how to pray" in Tamil

Image

நல்ல நட்பு - (தமிழ்)

நட்பும் உறவும் எம்மை அறியாமலே தாக்கத்தை உண்டு பன்னக் கூடியவை, நாம் நெருங்காவிட்டாலும் அவர்களினுடைய்ய சிந்தனையும், நடைமுறையின் தாக்கமும் நம்மை அறியாமல் செல்வாக்குச் செலுத்திவிடும். இதற்கான உதாரணம் தான் புலம்பெயர்ந்து வாழ்வோர் தாம் இருக்கும் இடத்திற் கொப்ப தம்மை அறியாமலே மாற்றிக் கொள்கின்றனர். தொடர்புகள் போக்கயே மாற்றிவிடும். அதற்கு தாக்கம் செலுத்துவது நற்பாகும். முதலாவது யாரோடு நற்புவைக்கின்றோம், நற்புக்கான நோக்கம் என்ன என்பதனையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.