×
Image

அழைப்புப் பணி யாரின் கடமை - (தமிழ்)

அழைப்புப் பணி குறித்து ஆர்வமூட்டி நிகழ்த்தபப்ட்ட உரை.

Image

காதியானிகள் (2) - (தமிழ்)

"காதியானிகளின் அடிப்படைக் கொள்கை 1. மனிதப் பண்புள்ள கடவுள் 2. நபித்துவம் முற்றுப் பெறவில்லை 3. அல்குர்ஆனுக்கு ஒப்பான வேறொரு வேத நூல் 4. காதியான் நகரம் மக்கா, மதீனாவைவிட புனிதமானது 5. அந்நகரில் வருடாந்தம் நிகழும் மாநாட்டுக்கு சமூகமளிப்பதே காதியானிகளின் ஹஜ் காதியானிகள் பற்றி இஸ்லாமிய நிலைப்பாடு"

Image

அல்லாஹ்வின் போருத்ததிர்ககா வாழ்வோம் - (தமிழ்)

அல்லாஹ்வுடைய அன்பையும் பொருத்தத்தையும் வேண்டி வாழ்வதன் முக்கியத்துவம்

Image

மரணப் பிடியில் மனிதன் - (தமிழ்)

மரணத்தை நினைவூட்டி ஆற்றப்பட்ட மார்க்க உரை

Image

இஸ்லாமியப் பாடநெறி - தரம் - 2 - அகீதா , ஹதீஸ் , பிக்ஹ் - (தமிழ்)

"ஸவூதி அரேபியா ரியாத் நகரில் இயங்கும் ரப்வா அழைப்பு நிலையத்தின் கல்விப்பிரிவால் கற்கைநெறிக்காக தொகுக்கப்பட்ட பாடத்திட்டம். ஐந்து தவணைகளாக நடாத்தப்படும் இக்கற்கை நெறித்தொடரின் இரண்டாம் தரத்திற்கான 3 பாடங்கள் : அகீதா , ஹதீஸ் , பிக்ஹ்"

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை தொடர் - முன்னுரை 1 - 3 - (தமிழ்)

"நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை தொடர் - முன்னுரையில் பின்வரும் விடயங்கள் உள்ளடங்கியுள்ளன : 1. நபி (ஸல்) அவர்கள் காலம் முதல் இமாம் நவவீ (ரஹ்) காலம் வரை ஸுன்னா தொகுப்பட்ட வரலாற்றுச் சுருக்கமும், நூல்களும். 2. அல்அர்பஊனன் நவவிய்யாஃ நூலாசிரியர் இமாம் நவவீயுடைய வாழ்கைச் சுருக்கம். 3. அல்அர்பஊனன் நவவிய்யாஃ நூலறிமுகம் 4. இந்நூலுக்கு அன்றும் இன்றும் எழுதப்பட்ட விள்க்கவுரை நூல்கள் சில."

Image

ரோம் சக்கரவர்த்தி ஹெர்குல்க்கு முஹம்மது நபி (ஸல்) எழுதிய கடிதம். - (தமிழ்)

கடிதம் ஹெர்குல் மன்னருக்கு கிடைத்தது கடிதத் தைப் படித்துப் பார்த்த மன்னர் விபரங்களை தெரிந்து கொள்வ தற்காகஅபு சுப்பியானை கேட்ட போது!!!

Image

ஆத்துல் குர்ஸி பற்றிய விளக்கம் - (தமிழ்)

இஸ்லாத்தின் ஓரிறை கொள்கைப் பற்றி எடுத்துக் கூறும் குர்ஆனிய வசனங்களில் ஆயதுல் குர்ஸியும் முக்கிய இடத்தைப் பெறு கின்றது.

Image

நாற்பது நபிமொழிகளின் விளக்கவுரை - ஹதீஸ் 4 - பகுதி 1 - 4 - (தமிழ்)

"ஹதீஸின் பலதரப்பட்ட அறிவிப்புக்களும் அவை இடம்பெறும் நூல்களும் அஸ்ஸாதிக், அல்மஸ்தூக் என்பவற்றின் விளக்கம் மனித உருவாக்கத்தின் கட்டங்கள். ஹதீஸில் கூறப்பட்ட அலகத், முழ்கத் ஆகியவற்றின் விளக்கம் அல்லாஹ் யாருக்கும் வெளிப்படுத்தாத 5 விடயங்கள். கருவரையில் சிசுவுக்கு உயிர் ஊதப்படும் போது எழுதப்படும் 4 விடயங்கள் நல்ல, தீய முடிவுகளில் விதியின் பங்களிப்பு பற்றிய விளக்கம்"