×
Image

ரமழானின் இறுதிப் பத்தின் சிறப்புகள், பெருநாள் தொழுகை. - (தமிழ்)

நன்மைகளை பல மடங்காக்கித் தரும், 1௦௦௦ மாதங்களை விட சிறந்த ஒரு இரவு ரமழானின் இறுதிப் பத்தின் உள்ளன. நபியவர்கள் இக்கண்ணியம் மிக்க இரவை அடைந்து கொள்ள கடைசிப் பத்தில் இஃதிகாப் இருப்பார்கள். ஸகாதுல் பித்ர் (நோன்புப் பெருநாள் தர்மம்) பெருநாள் தொழுகை

Image

லைலத்துல் கத்ர் ஒரு நோக்கு - (தமிழ்)

1.இந்த இரவு ரமழான் மாத்தில்தான் தோன்றுகின்றது. 2.லைலத்துல் கத்ர் என்றால் புனித இரவு என்று பொருள் படும். இவ்விரவின் சிறப்புக்கு அல் குர்ஆனும் ஹதீஸ் களும் சாட்சி பகர்கின்றன. 3. லைலதுல் கத்ர் என்ற புனித இரவுக்கென்று தனிப்பட்ட விஷேசமான துஆக்கள் எதுவும் இல்லை

Image

ஈமானிய புத்துணர்ச்சி தரும் இனிய மாதம் ரமழான் - (தமிழ்)

இஸ்லாம் போதிக்கும் மனித நேய பண்புகளை கற்றுக் கொடுக்கும் மாதமாகும். பொறுமை. சகிப்புத் தன்மை, பரிவு, கருணை போன்ற உன்னத பண்புகளை போதித்து பயிற்றுவிக்கும் மாதமா கும். பொறாமை, கோபம், குரோதம், பழிக்குப்பழி எனும் கொடூர உணர்வுகளை இல்லாதொழிக்கும் மாதமாகும். விட்டுக் கொடுப்பு மற்றும் மன்னிக்கும் மனப்பான்மையை வளர்க்கும் மாதமாகும்.

Image

ஷஅபான் மாதம் - (தமிழ்)

1. ஷஅபான் மாதத்தின் முக்கியத்துவம். அதில் கடைபிடிக்க வேண்டிய முறைகள் என்ன? தவிர்க்கப் பட வேண்டிய விடயங்கள் என்ன?

Image

ஷஃபான் மாத சிறப்பு - (தமிழ்)

உஸாமா (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது, “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் ஷஃபான் மாதத்தில் நோன்பு நோற்கின்றபடி ஏனைய மாதங்களில் நோன்பு நோற்பதை நான் கண்டதில்லை” என்று கூறினேன். அதற்கு நபியவர்கள் “ரஜபுக்கும், ரமழானுக்கும் மத்தியிலிருக்கும் அந்த மாதத்தை மக்கள் மறந்து விடுகின்றனர். மேலும் இந்த மாதத்தில் மக்களின் செயல்கள் சர்வலோக இரட்சகனிடம் உயர்த்தப் படுகின்றன. நான் நோன்பு நோற்றிருக்கும் போது என்னுடைய செயல்கள் உயர்த்தப்படுவைதை நான் வெகுவாக விரும்புகின்றேன்” என்று நபியவர்கள்....

Image

இஸ்லாமிய சமூகமும் ஷூரா என்ற பொறிமுறையும் - (தமிழ்)

ஆலோசனை பெறுவது என்ற விடயம் மனித வாழ்வில் சாதாரணமான ஒன்றாகும். ஒருவரது அறிவு, அனுபவம் என்பன வரையறுக்கப்பட்டதாக இருப்பதால் அவர் ஒரு முக்கியமான கருமத்தில் முடிவெடுக்கு முன்னர் அல்லது ஈடுபடு முன்னர் துறைசார்ந்தவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும். அப்போது அக்காரியம் ஏறத்தாழ முழுமையடையும் என்பதுடன் பல தவறுகளைத் தவிர்க்க முடியும்

Image

சவால்களை நிதானத்துடன் அணுகி தீர்வு காண்போம் - (தமிழ்)

பொதுவாக நல்ல காரியங்கள் என உறுதியாக தெளிவான விடயங்களை தாமதமின்றி அவசரமாக நிறைவேற்றுவதை ஊக்குவிக்கும் இஸ்லாம், சிக்கல்கள், பிரச்சினைகள் மற்றும் குழப்ப நிலைகளின் போது பதற்றப் படுவதை தவிர்த்து பொறுமையையும், நிதானத்தையும் கடைப் பிடித்து சாணக்கியத்துடன் காரியமாற்றுவதை வலியுறுத்துகிறது.

Image

முஹர்ரம் மாதத்தின் சிறப்பு 2 - (தமிழ்)

1.ஆஷூரா தினத்தைப் பற்றிய விளக்கம்

Image

முஹர்ரம் மாதத்தின் சிறப்பு 1 - (தமிழ்)

1.முஹர்ரம் மாதத்தின் சிறப்பு சொற்பொழிவுத் தொடரில் முதலாவது.

Image

துல் ஹஜ்ஜின் முதல் 10 தினங்களின் - (தமிழ்)

அல்லாஹ்வுக்கு விருப்பமான 10 நாட்கள். ஆகையால் சாலிஹான அமல்களை கூடுதலாக செய்யவேண்டும்.

Image

உழ்ஹிய்யா - 4 - (தமிழ்)

உழ்ஹிய்யா கொடுப்பதில் சட்டங்கள் பற்றிய விளக்கங்கள்.

Image

உழ்ஹிய்யா - 3 - (தமிழ்)

உழ்ஹிய்யா கொடுப்பதில் சட்டங்கள் பற்றிய விளக்கங்கள்.