×
"ஸூரா நஹ்ல் 112ம் வசனத்தின் விளக்கம் பயம், பட்டிணி ஆகிய இரண்டின் மூலம் தண்டிக்கப்படுவதும், அதன் பின்விளைவுகளும் பஸராவில் ஏற்பட்ட பாரிய தொற்று நோய்கள் உலகின் சுவனமென அழைக்கப்பட்ட ஸிரியாவின் வளங்களும், பயத்தாலும் பட்டிணியாலும் சோதிக்கப்படும் இன்றைய நிலையும். இறைவனின் தண்டனைகள் இறங்கக்காரணம் : ஒழுக்கக்கேடுகள் மலிதல், அல்குர்ஆன் ஸுன்னாவை விட்டும் தூரமாதல் போன்றன"