×
உள்ளம் தூய்மை அடைய, பாவங்களில் இருந்து நீங்க தஅவா என்றென்றும் தொடர்ந்து நடைபெற வேண்டும். பயான் செய்வது மாத்திரம் தஅவா ஆகி விடாது. பல் வேறு வழிகள் மூலம தஅவா செய்வதற்கு அல்லாஹ் எமக்கு வழி வைத்திருக்கிறான். ஒவ்வொருவரும் தமக்கு இயன்ற முறையில் சந்தர்ப்பத்துக்கு பொருத்தமாக தஅவா செய்ய வேண்டும். தஅவா செய்பவர் தற்பெருமை பேசக் கூடாது என்பதும் முக்கியம்.