×
1. மரணத்தை படைத்தது மனிதனை சோதிப்பதற்கே. 2. அல்லாஹ்வை வணங்கி நபி வழியில் வாழ்ந்தீர்களா, அல்லது ஷெய்தானுக்கு வழிப்பட்டீர்களா என்று சோதிக்கப்படுவீர்கள். 3. வாழ்வும் உலகமும் நிரந்தமல்ல. உலக அழிவின் போது மனிதனின் நிலை. 4. பூமியும் மலைகளும் பஞ்சு போல் பறக்கும்.