×
Image

இஸ்லாத்தின் பார்வையில் புராதன இடங்களைத் தரிசித்தல் - (தமிழ்)

சுவடு என்பதன் விளக்கம், அதன் வகைகள், நபியவர்கள் தரிசித்த இடங்கள், அவர்களின் சரீரம் சம்பந்தமான சுவடுகள் போன்றவறின் சட்டங்கள் .

Image

மதீனாவின் சிறப்புக்களும் அதன் கண்ணியமும் - (தமிழ்)

மக்காவிற்கு பிறகு சிறந்த தளமாகவும் அல்லாஹ் ஆக்கியுள்ளான். அதன் சிறப்பும் மகிமையும் பற்றி அதிகமான ஆதாரங்கள் செய்தி ரீதியாகவும் பிரார்த்தனை ரீதியாகவும் வந்துள்ளன. .

Image

இஸ்லாமும் ​தேசமும் - (தமிழ்)

இஸ்லாமும் ​தேசமும்

Image

யார் இந்த முஹியத்தீன் அப்துல் காதர் ஜீலானி - ரஹ் - (தமிழ்)

முஹியத்தீன் அப்துல் காதர் ஜீலானி அவர்களின் வரலாறு, செய்த சேவைகள், அவர்கள் விடயத்தில் மக்கள் அளவு கடந்து செல்லல்

Image

அல்குர்ஆன் கூறும் காரூனின் அழிவுச் சரித்திரம் - (தமிழ்)

"யார் இந்த காரூன்? அவனுக்கு வழங்கப்பட்டிருந்த செல்வம் அவன் பெருமையடித்த போது மக்கள் அவனுக்கு செய்த உபதேசம். சொத்துக்களை செலவளிக்காமல் சேமிப்பதன் விபரீதம் சம்பாத்தியத்தின் போது அல்லாஹ்வின் கடமைகளை மறந்து விடலாகாது."

Image

ஸம்ஸம் நீர் - தோற்றமும் வரலாறும் - (தமிழ்)

"ஸம்ஸம் கிணற்றின் தோற்றம் ஜுர்ஹும் கோத்திரத்தின் மக்கா வருகை பிற்காலத்தில் ஸம்ஸம் கிணறு வற்ற ஆரம்பித்தல் குஸாஆ கோத்திரம் மக்காவில் வசித்தல் அப்துல் முத்தலிபின் கனவும், மீண்டும் அதனைத் தோன்றுதலும் ஆரம்ப காலத்தில் ஸம்ஸம் கிணற்றின் இடம். ஸம்ஸம் நீரின் சிறப்பு கராமிதாக்களின் தாக்குதல் அப்பாஸிய ஆட்சியில் ஸம்ஸம் கிணறு மன்னர் அப்துல் அஸீஸ், மன்னர் பஹ்த் காலத்தில் ஸம்ஸம் கிணறு ஸம்ஸம் நீரின் அற்புதம்"

Image

கர்பலா சம்பவம்- ஒரு வரலாற்றுப் பார்வை - (தமிழ்)

"முஹர்ரம் மாதத்தை வரவேற்பதில் மக்களின் நிலைப்பாடு முஹர்ரம் 10 ஒரு கூட்டத்திற்குப் பெருநாள், இன்னொரு கூட்டத்திற்கு துக்க தினம். கர்பலா ஒரு சுருக்கப் பார்வை. ஷீஆக்கள் துக்க தினம் கொண்டாடுவதில் முக்தார் அஸ்ஸகபீயின் பங்களிப்பு இஸ்லாத்தின் எதிரிகள் இதனை எவ்வாறு பயன்படுத்துகின்றனர்? ஆஷூரா தினத்தில் நடைபெறும் பித்அத்கள்"

Image

குர்ஆன் தப்ஸீர் கஅபாவை அல்லாஹ் பாதுகாப்பான் - (தமிழ்)

அல்லாஹ்வின் ஆலயமாகி கஅபவின் சிறப்பும். அதனை பாதுகாக்கும் பொறுப்பு அல்லாஹ்வுக்கு சொந்தம் என அல்லாஹ் கூறுகிறான்

Image

லுக்மான் (ரஹ்) தனது புதல்வனுக்கு செய்த உபதேசம். - (தமிழ்)

1 லுக்மான் (ரஹ்) தனது புதல்வனுக்கு கொடுத்த உபதேசம் காலத்தின் வரம்பை தாண்டி என்றென்றும் எல்லா பெற்றோருக்கும் பயன் தரக்கூடியதாகும். 3 லுக்மான் (ரஹ்) அவர்களும் “எனது பார்வயை தாழ்த்தி, நாவை கவனமாக பாதுகாத்து, ஹலாலானவைகளை மாத்திரம் சாப்பிட்டு, எனது கற்பை பாதுகாத்து, கொடுத்த வாக்குறுதிளை நிறைவேற்றி, எனது பொறுப்புகளை சரிவர செய்து, விருந்தாளிகளுக்கு சங்கை செய்து, அண்டை அயலவர்களுக்கு மரியாதை செய்து, எனக்கு சம்பந்தமற்றவைகளில் இருந்து நீங்கி எனது....

Image

அழிக்கப்பட்ட கிடங்குவாசிகள் - (தமிழ்)

அழிக்கப்பட்ட கிடங்குவாசிகள்

Image

யானை படை வரலாறு - (தமிழ்)

யானை படை வரலாறு