×
Image

நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது நாளாந்த ஸுன்னத்துக்களும் திக்ர்களும - (தமிழ்)

நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது நாளாந்த ஸுன்னத்துக்களும் திக்ர்களும

Image

பிரார்த்தனை என்பதே ஒரு வணக்கம் தான் - (தமிழ்)

பிரார்த்தனை என்பதே ஒரு வணக்கம். அது அல்லாஹ்வுக்கு மாத்திரமே செலுத்தப்பட வேண்டும். பிரார்த்தனை விடயத்தில் மக்களின் வகை

Image

அன்னலாரின் பிரார்த்தணைகள் - (தமிழ்)

1- நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பல சந்தர்ப்பங்களில் தமது தேவைகளை துஆக் கேட்டார்கள். அவற்றிலிருந்து தேர்ந்தேடுக்கப்பட்ட சில துஆக்கள்.

Image

துஆவின் அவசியமும் ஒழுங்கு முறைகளும் - (தமிழ்)

துஆவின் கேட்பது அவசியம். ஆனால் அதற்து ஒழுங்கு முறைகள் உள்ளன. அதனை நாம் பின்பற்ற வேண்டும்

Image

குர்ஆன் ஹதீஸ் கூறும் பிரார்த்தனைகள் - (தமிழ்)

குர்ஆன் ஸுன்னா வெளிச்சத்தில் அழகிய துஆக்களின் தொகுப்பு

Image

துஆவின் ஒழுங்குகளும் விதி முறைகளும் - (தமிழ்)

துஆ ஒரு வணக்கமாகும். அதனை அல்லாஹ்விடம் மாத்திரம் கேட்க வேண்டும். அதன் சிறப்புகள், ஒழுங்கு முறைகள், ஏற்றுக் கொள்ளப்படும் துஆக்கள், நேரங்கள், இடங்கள் என்பது பற்றிய விளக்கம்.

Image

துன்பங்கள், நோய்கள், தொற்றுநோய்கள் போன்றவற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல்கள் - (தமிழ்)

நோய்கள், தொற்றுநோய்கள், கெடுதிகள் போன்றவற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான சில துஆக்களை அறிவிக்கக்கூடிய சில ஹதீஸ்கள்

Image

நோய், தொற்று நோய்களிலிருந்து முஸ்லீம் பாதுகாப்பு பெற - (தமிழ்)

நோய், தொற்று நோய்களிலிருந்து பாதுகாப்பு பெறுவதை அறிவிக்கக்கூடிய சில ஹதீஸ்கள்

Image

கருத்து வேற்றுமை - (தமிழ்)

"நபி (ஸல்) அவர்கள் மனிதர்களே, வழக்குகளில் மக்கள் முன்வைக்கும் ஆதாரங்ளின் அடிப்படையிலே தீர்ப்பு வழங்குவார், கருத்து வேற்றுமை என்பது இரு கருத்துக்களும் சரியென்று அர்த்தமில்லை. அதனைச் செய்வதும் ஸுன்னா விடுவதும் ஸுன்னா என்பதுமில்லை. மக்கள் தற்காலத்தில் ஓதிக்கொண்டிருக்கும் ஸுபஹ் குனூத் பற்றிய நபிமொழிகள் பலவீனமானவை. நபியவர்கள் ஓதிய குனூத் ஒரு மாதகாலம் ஐந்து நேரத் தொழுகைகளில் ஓதியதே தவிர ஸுபஹ் குனூத்தல்ல."

Image

ரமழான் நடுப்பகுதியில் வித்ரில் குனூத் ஓதுவதன் நிலை என்ன - (தமிழ்)

ரமழானில் அரைப்பகுதியில் தாம் ஓதும் குனூத் ஆதாரபூர்வ மானதா? அல்லது ஆதாரமற்ற சுபஹ் குனூத் போன்றதா? என சிந்தித்து செயலாற்றும்படி முதலில் வேண்டிக் கொள்கின்றோம்.