×
Image

ஹஜ், உம்ரா செயல் விளக்கம் - (தமிழ்)

1. ஹஜ் உம்ரா செய்யும் முலைகள், ஹஜ்ஜின் வகைகள், இஹ்ராம், மீகாத் நிலைகள், தல்பியா,தவாப், ஸஈ செய்தல், தலை முடியை வெட்டல். 2. ஹஜ்ஜின் கடமைகள், 8ம், 9ம், 10 நாட்கள்செய்ய வேண்டிய கடமைகள். 3. உம்ராவின் வாஜிபாத் கடமைகள், ஹஜ் உம்ராவின் சுன்னத்துகள், இஹ்ராத்தில் தடுக்கப்பட்டவைகள, இஹ்ராத்தில் தடையானவற்றை செய்தால் அவற்றுக்கு பரிகாரம் என்பன.

Image

ஈமானிய புத்துணர்ச்சி தரும் இனிய மாதம் ரமழான் - (தமிழ்)

இஸ்லாம் போதிக்கும் மனித நேய பண்புகளை கற்றுக் கொடுக்கும் மாதமாகும். பொறுமை. சகிப்புத் தன்மை, பரிவு, கருணை போன்ற உன்னத பண்புகளை போதித்து பயிற்றுவிக்கும் மாதமா கும். பொறாமை, கோபம், குரோதம், பழிக்குப்பழி எனும் கொடூர உணர்வுகளை இல்லாதொழிக்கும் மாதமாகும். விட்டுக் கொடுப்பு மற்றும் மன்னிக்கும் மனப்பான்மையை வளர்க்கும் மாதமாகும்.

Image

இறுதிப் பயணத்தின் முடிவும், அதில் ஈடேற்றம் அடைவோரும் - (தமிழ்)

இந்த உலக வாழ்க்கை ஒரு பரீட்சைப் பீடம், அந்த பரீட்சையில் சித்தி அடைந்தவர்களுக்கு வழங்கப் படும் பரிசு சுவனம். சித்தியடையாதோர் செல்லுமிடம் நரகம். அதில் உயர் சித்தி பெற்றவர்கள் “தக்வா” உடையோர் எனும் சான்றிதழை பெற்றுக் கொள்கிறார்கள். இவர்களே இறுதியில் ஈடேற்றம் அடைந்து நரக வாழ்க்கையே அனுபவிக்காது சுவர்க்கம் செல்வோர்.

Image

சமாதானத்தை வாதிடும் குழப்பவாதிகள் - (தமிழ்)

மனித சமூகத்தில் ஒரு சாரார் நாம் சமாதானம் மேலோங்க பாடுபடுகிறோம், சீர் திருத்தம் ஏற்பட உழைக்கின்றோம் என வாதிட்டுக் கொண்டே அநியாயம், அக்கிரமம் மற்றும் நாசகார செயற்பாடுகளில் ஈடுபட்டு குழப்பங்களை உருவாக்கு கின்றனர். இவர்கள் பற்றியே இறைவன் தனது அருள் மறையில் அறிவிக்கிறான்.:

Image

மறுமையில் உலக பிரபலங்களின் நிலை - (தமிழ்)

இறைவனின் திருப்தியை மாத்திரம் நோக்காகக் கொண்டு தமது காரியங்களையும் அமைத்துக் கொள்ளும் இறை நேசர்கள் இருக்கின்றனர். எந்த அற்ப காரியமானாலும் அதனை பிறருக்கு காட்ட வேண்டும், அவர்கள் அதனை புகழ வேண்டும் என எதிர்பார்க்கும் புகழ் விரும்பிகளும் உலகில் இருக்கத்தான் செய்கின்றனர். தனக்காக எந்த அற்ப காரியத்தை செய்தாலும் அதற்காக அபரிமிதமான அருட் கொடைகளையும், நன்மைகளையும் இறைவன் வழங்குகின்றான். ஆனால் புகழுக்காக அல்லது உலகின் அற்ப பொருளுக்காக எந்த நல்லறத்தை....

Image

யார் இந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள்? - (தமிழ்)

ஹூதி இயக்கம் தோற்றம் பெற்றது முதல் “ஷீஆ” சிந்தனையை பிரதான கொள்கையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என யெமன் அரசை இவர்கள் கோரி வந்தனர். இதனை யெமன் அரசு மறுத்து வந்தது. இதுவே இவர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் எதிர் காலத்தில் பெரும் போராட்டங்கள் வெடிக்க காரணமாக அமைந்தது எனலாம்.

Image

சவால்களை நிதானத்துடன் அணுகி தீர்வு காண்போம் - (தமிழ்)

பொதுவாக நல்ல காரியங்கள் என உறுதியாக தெளிவான விடயங்களை தாமதமின்றி அவசரமாக நிறைவேற்றுவதை ஊக்குவிக்கும் இஸ்லாம், சிக்கல்கள், பிரச்சினைகள் மற்றும் குழப்ப நிலைகளின் போது பதற்றப் படுவதை தவிர்த்து பொறுமையையும், நிதானத்தையும் கடைப் பிடித்து சாணக்கியத்துடன் காரியமாற்றுவதை வலியுறுத்துகிறது.

Image

அதிகாரிகளுக்கோர் அறிவுரை - (தமிழ்)

உமர் இப்னு அப்தில் அஸீஸ் (ரஹ்) அப்பாஸிய சாம்ராஜ்யத்தின் கலீபாக்களில் ஒருவர் ஆவார். இவர் ஹஸன் அல் பஸரி (ரஹ்) அவரிடம், மேலும் தனது அரசை நெறிப்படுத்துவதற்காக நேர்மையான ஆட்சித் தலைவரின் பண்புகளை வினவினார். அக்கடிதத்தின் தமிழ் வடிவம் பின்வருமாறு அமைந்துள்ளது:

Image

இஸ்லாத்தின் பார்வையில் உலக ஆசையும், அதிகார மோகமும் - (தமிழ்)

உலகின் அற்ப இன்பங்களை அடைந்து கொள்வதற்காக ஒருவருக்கொருவர் பேராசைக் கொண்டு போட்டிப் போட்டுக் கொள்வதால், பொறாமை உணர்வு வளர ஆரம்பிக்கின்றது. இதனால் வெறுப்புணர்வு தூண்டப்பட்டு சண்டைச் சச்சரவுகள் அதிகரிக்கின்றன. இதன் விளைவால் அழிவும், நாசமும் ஏற்படுமே தவிர எந்த வளர்ச்சியையோ, முன்னேற்றத்தையோ மக்கள் அடைந்து கொள்ள முடியாது.

Image

சமாதானம் மேலோங்க முயற்சி செய்வோம் - (தமிழ்)

முஸ்லிம்கள் கல்வி, ஊடகம், அரசியல், பொருளாதாரம், ஆகிய எல்லா துறைகளிலும் ஆளுமையும் தகமையும் கொண்டவர்களாக இருக்க வேண்டும், இதற்காக முயற்சிக்கவும் வேண்டும். அப்போது முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிராக விடுக்கப் படும் சவால்களை இலகுவாக முறியடிக்க முடியும். மேலும் இதன் மூலமே உலகெங்கும் சமாதானம் நிலை பெற முடியும் என்பது இஸ்லாம் கற்றுத் தரும் உண்மைகளில் ஒன்றாகும்.

Image

ரமதான் நோன்பின் சட்டங்கள் - (தமிழ்)

1. நோன்பு கடமையாவது யாருக்கு? 2. நோன்பின் கடமை என்ன? 3. நோன்பை முறிக்கும்செய்கைகள் என்ன? 4. நீண்ட இரவு, நீண்ட பகல் இருக்கும் நாடுகளில் வசிக்கு மக்கள் நோன்பு நேரங்களை கணிப்பது எப்படி?