இணை வைப்பு - அன்றும் இன்றும்
أعرض المحتوى باللغة العربية
தாஇகள் மார்க்கத்தை கற்ற பின்பு மக்களுக்கு கற்பிக்க வேண்டும். தஅவா பணியில் முதலாவதாக அல்லாஹ்வை பற்றி சொல்லவேண்டும். அல்லாஹ்வை நம்பிய மக்கள் ஷிர்க்கிலும் ஈடுபடக்கூடும் என்று குர்ஆன் கூறுகிறது. மக்கா காபிர்கள் கடும் துன்பம் ஏற்படும்போது அல்லாஹ் மீது ஈமான் வைத்து துஆ கேட்டார்கள். ஆனால் இன்றைய முஸ்லிம் அல்லாஹ்வை தொழுது உதவி தேடாது தாயத்துகள், மந்திரங்கள், பித்ஆக்களில் நிவாரணம் தேடுவது ஷிர்க்காகும்