இறை நேசர்களையும் நபிமார்களையும் கொண்டு வசீலா தேடும் சட்டத்தில் தெளிவான கருத்து
أعرض المحتوى باللغة العربية
நபியவர்களதும், இறை நேசர்களதும் பொருட்டை கொண்டு, அல்லது அவர்களின் கண்ணியத்தைக் கொண்டு, அல்லது அவர்களுடை (கப்று) மண்ணரை அதன் மாடம் முதலியவைகள் கொண்டு அல்லாஹ்விடம் நெருங்க வஸீலா தேடுவது தடுக்கப்பட்டுள்ளது,