×
மனிதன் இன்று பொருளாதார தேடுதலில் மறுமையை மறந்தும் மரணத்தை மறந்தும் இருக்கின்றான். மரணத்தை எப்போது நினைவில் வைத்து, அதற்கான நன்மைகளை செய்து, மறுமைப் பயணத்திற்கு தயராக இருக்க வேண்டும் என்பதை குர்ஆன் ஸுன்னாவின் வெளிச்சத்தில் விவரிக்கும் உரை.